பத்தாம் வகுப்பு
அலகுத்தேர்வு - 1
அக்டோபர், நவம்பர் -2021
பத்தாம் வகுப்பு - தமிழ்
பத்தாம் வகுப்பு
அலகுத்தேர்வு
-1 மதிப்பெண்
: 50
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5
x 1 =5
1..
‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது----------------------------------.
அ)
வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ)
பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ)
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ)
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
2
) ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’, நிலத்துக்கு
நல்ல உரங்கள்- இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது--
அ)
இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ)
தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்---
அ)
எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா
இ)
எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா
4.
‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல்’ -இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும்
பெயரும் முறையே------------.
அ)
பாடிய; கேட்டவர் ஆ) பாடல்; பாடிய
இ)
கேட்டவர் ; பாடிய ஈ) பாடல்; கேட்டவர்
5.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை---------.
அ)
குலை வகை ஆ) மணி வகை
இ)
கொழுந்து வகை ஈ) இலை வகை
ஆ)
குறுகிய விடையளிக்க 5
x 2=10
6.
‘வேங்கை’ என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
7.
‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண்
வற்றாகும் கீழ்- இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம்
தருக.
8.
‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - இவ்வடிகளில்
இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களை எழுதுக.
9.
மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
10.வினையாலணையும்
பெயர் என்றால் என்ன? சான்று தருக.
இ)
ஐந்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க 3 x 4= 1 2
11.
புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில்
அமைக்க.
12.
அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது
- இவ்வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றுக.
13.
தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள
வேறுபாடுகள்
யாவை?
ஈ)
20 வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க 7 x 1 =7
மனோன்மணீயம்
சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும்
ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
உ)
‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்ற தலைப்பில்
கட்டுரை எழுதுக 7 x 1 =7
எ)
அன்னைமொழியே எனதொ தொடங்கி மாண்புகழே வரையிலான
பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக. 5 x 1 =5
ஏ)கலைச்சொல்லுக்கான
தமிழ்ச்சொல்லை எழுதுக 4 x 1 =4 அ) Discussion ஆ)
Vowel
இ)
Monolingual ஈ) Homograph