எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி,
அரங்கனூர்
பணித்தாள் - 9
வகுப்பு : எட்டாம் வகுப்பு பாடம் :தமிழ்
பாடத்தலைப்பு : எச்சம் மதிப்பெண் : 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்--------எனப்படும்.
அ) முற்று ஆ) எச்சம் இ)
முற்றெச்சம் ஈ) குறிப்பு
2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் எது?
அ) படித்து ஆ) வந்து இ)
எழுதி ஈ) பார்த்த
3. குறிப்பு வினையெச்சம் -----------வெளிப்படையாகக்
காட்டாது.
அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை ஈ) பெயரை
4. எச்சம் --------------------வகைப்படும்.
அ) மூன்று ஆ) இரண்டு இ) ஐந்து ஈ)
நான்கு
5. செயலையும் காலத்தையும் தெரியுமாறு காட்டும்
பெயரெச்சம் -------- எனப்படும்.
அ) குறிப்புப் பெயரெச்சம் ஆ)
தெரிநிலைப் பெயரெச்சம்
இ) வினையாலணையும் பெயர் ஈ) வினைத்தொகை
6. வினையெச்சம் --------------வகைப்படும்.
அ) நான்கு ஆ) ஐந்து இ) மூன்று ஈ) இரண்டு
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. எச்சம் என்றால் என்ன?
8. எச்சத்தின் வகைகள் யாவை?