எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி
வகுப்பு :எட்டாம் வகுப்பு பாடத்தலைப்பு :எழுத்துகளின் பிறப்பு
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். 6 X 1 = 6
1.இதழ்களைக் குவிப்பதால்
பிறக்கும் எழுத்துகள் ---.
அ) இ,ஈ ஆ)
உ,ஊ இ) எ,ஏ ஈ) அ,ஆ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ---------.
அ) மார்பு ஆ) கழுத்து இ)தலை ஈ)மூக்கு
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்--------------.
அ)தலை ஆ)
மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால்
பிறக்கும் எழுத்துகள்
அ) க், ங் ஆ) ச், ஞ் இ)
ப், ம் ஈ) ட், ண்
5. கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால்
பிறக்கும் எழுத்து------------------------------.
அ) ம் ஆ) ப் இ) ய்
இ) வ்
6. எழுத்துகளின் பிறப்புகளை----------வகையாகப்
பிரிப்பர்.
அ) இரண்டு ஆ) ஐந்து இ)
மூன்று ஈ) நான்கு
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. உயிரெழுத்துகள் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
8. எழுத்துகளின் பிறப்பை எத்தனை வகையாகப் பிரிப்பர்? அவை யாவை?