பத்தாம் வகுப்பு
படம் பார்த்து எழுதுக
பயிற்சித்தாள்
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலில் எளிய வினாக்களில் பயிற்சி அளிப்பதையே ஆசிரியர்கள் விரும்புவர். எளிய வினாக்களில் பயிற்சி அளிப்பது மாணவர்களிடையே தன்னம்பிக்கையையும், மகிழ்வையும் தூண்டும். எனவே அத்தகைய வினாக்களில் பயிற்சி அளிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சித்தாள்கள் பதிவிடப்பட்டது. படத்தைப் பார்த்து எழுதுக என்ற வினா எளிமையானது. ஒன்பது இயல்களிலும் உள்ள படம் பார்த்து நயம்பட எழுதுக வினாவிற்கான மாணவர் பயிற்சித்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குச் சிறுதேர்வு வைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.