எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி, அரங்கனூர்
பணித்தாள் - 10
அரசு உயர்நிலைப்பள்ளி,
அரங்கனூர்
பணித்தாள் - 11
வகுப்பு : எட்டாம் வகுப்பு பாடம் :தமிழ்
பாடத்தலைப்பு : பல்துறைக் கல்வி மதிப்பெண் : 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது-------------------.
அ) விளக்கு ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு
2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம்-------------------.
அ) இளமை ஆ)
முதுமை இ) நேர்மை ஈ) வாய்மை
3. இன்றைய கல்வி -------- நுழைவதற்குக் கருவியாகக்
கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ)
தொழிலில்
4. இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல்-----------.
அ) சிலப்பதிகாரம் ஆ)திருக்குறள் இ) பத்துப்பாட்டு ஈ)
கலித்தொகை
5. இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல்----------------.
அ) பெரிய புராணம் ஆ) சிலப்பதிகாரம் இ) திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி
6. இயற்கைப் பரிணாமம் எனப்படும் நூல்----------------------.
அ) கம்பராமாயணம் ஆ) சிலப்பதிகாரம் இ) திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
8. திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுவர்களின்
பெயர்களை எழுதுக.