எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி,
அரங்கனூர்
பணித்தாள் - 7
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம்
:தமிழ் பாடத்தலைப்பு : வருமுன் காப்போம் மதிப்பெண் : 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. காந்தியடிகள் ----------------போற்ற வாழ்ந்தார்.
அ) நிலம் ஆ)
வையம் இ) களம் ஈ) வானம்
2. ‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது--------.
அ) நலம் + எல்லாம் ஆ) நலன் + எல்லாம் இ)
நலம் + எலாம் ஈ) நலன் + எலாம்
3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைப்பது----------------------------.
அ) இடவெங்கும் ஆ) இடம்எங்கும் இ) இடமெங்கும் ஈ) இடம்மெங்கும்
4. மட்டு என்ற சொல்லின் பொருள்
------------ஆகும்.
அ) நன்கு ஆ) உலகம் இ)
தடுமாற்றம் ஈ) பாதுகாப்பு
5. கவிமணி என்று அழைக்கப்படுபவர்--------------------------.
அ) தேசிக விநாயகம் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) கண்ணதாசன்
6. தேசிக விநாயகனார் மொழிபெயர்த்த நூல்---------------------.
அ) மருமக்கள் வழி மான்யம் ஆ) ஆசிய ஜோதி இ)
கதர் பிறந்த கதை ஈ) மலரும் மாலையும்
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
8. அதிகமாக உண்பதால் ஏர்படும் தீமைகளாகக் கவிமணி
குறிப்பிடுவன யாவை?