எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி,
அரங்கனூர்
பணித்தாள் - 10
வகுப்பு : எட்டாம் வகுப்பு பாடம் :தமிழ்
பாடத்தலைப்பு : கல்வி அழகே அழகு மதிப்பெண் : 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. கற்றவருக்கு அழகு தருவது------------------------.
அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி
2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது-------------.
அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால் இ) கலன்
+ அல்லால் ஈ) கலன் + னல்லால்
3. குமரகுருபரரின் காலம்----------------------.
அ) கி.பி.17 ஆ) கி.பி.16 இ) கி.பி.18 ஈ)
கி.பி.15
4. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள்
----------------------.
அ) 100 ஆ) 102
இ) 103 ஈ) 104
5. குமரகுருபரர் பிறந்த ஊர்-----------------.
அ) புதுச்சேரி ஆ) திருவைகுண்டம் இ) வில்லியனூர் ஈ)
எட்டயபுரம்
6. கீழ்க்காணும் நூல்களில் குமரகுருபரர் எழுதாத
நூல் எது?
அ) சகலகலாவல்லி மாலை ஆ) கயிலைக் கலம்பகம்
இ) எட்டயபுரம் ஈ) இரட்டை மணிமாலை
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
8. நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் எழுதுக.