பத்தாம் வகுப்பு
ஒருமதிப்பெண் வினாக்கள்
இயல் 1 -3
நன்றி, வணக்கம்!
பத்தாம்
வகுப்பு
ஒருமதிப்பெண்
வினாக்கள்
இயல் 1 – 3
1.
‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது--------------.
2. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல்’ இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர் மற்றும் வினையாலணையும் பெயர் முறையே---------------
3.
வேர்க்கடலை, மிளகாய் விதை , மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை-----------
4.
கனிச்சாறு என்ற நூலின் ஆசிரியர் ----------------------.
5.பாவலரேறு
என்று அழைக்கப்படுபவர்-------------------.
6.
தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் ------------.
7.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் ----------------------------
8.
புளி, வேம்பு ஆய்யவற்றின் கொழுந்து -----எனப்படும்.
9.கரும்பின்
நுனிப்பகுதி --------------எனப்படும்.
10.
பூவின் தோற்றநிலை -------------எனப்படும்.
11.
பூ வாடின நிலை --------------- எனப்படும்.
12.திருவள்ளுவர்
தவச்சாலை அமைத்தவர்-------------.
13.
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் உடையவர்கள்
14.
இளம்பாக்கு -------------எனப்படும்.
15.
வாழைப்பிஞ்சு ----------------எனப்படும் .
16.
புளி, காஞ்சிரை இவற்றின் வித்து -------------எனப்படும்.
17.
குட்டி என்பது ------------------ன் இளநிலை.
18.
சம்பா அரிசியில் --------------உள்வகைகள் உள்ளன.
19.
தமிழ்ச்சொல்வளம் என்ற கட்டுரையை எழுதியவர்-----
20.
மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர்--------
21.
சார்பெழுத்துகள் -----------வகைப்படும்.
22.
உயிரளபெடை -----------வகைப்படும் .
23.
செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர்
24. இனிய ஓசைக்காக அளபெடுப்பது----------
25.பெயர்ச்சொல்லை
எச்சச்சொல்லாக மாற்ற அளபெடுப்பது---------------------- .
26.
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை-------------------------
27.
மொழி---------வகைப்படும்.
28. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது---------.
29.நடத்தல்,
வாழ்க்கை, ஆளல் என்பவை ----------------ஆகும்.
30.
நடவாமை, கொல்லாமை, பொய்யாமை என்பவை -
31.
வினைப்பகுதியே தொழிற்பெயராக வருவது-----------
32.கேடு, சூடு என்பவை ----------------------.
33. ‘உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்- பாரதியின் இவ்வடிகளில்
இடம்பெற்றுள்ள நயங்கள் --------------------
34. பெரிய மீசை சிரித்தார் – என்பது ------------------------
35.
தொகைநிலைத்தொடர் ---------------வகைப்படும்.
36. தேர்ப்பாகன்,
தண்ணீர்க்குடம் என்பவை --------------.
37. காலம் கரந்த பெயரெச்சம்
-----------------எனப்படும்.
38. வீசுதென்றல்,
கொல்களிறு, தொடுதிரை என்பவை
39. வெண்டைக்காய்,
தாமரைப்பூ என்பவை ---------------.
40. சிந்துக்குத்
தந்தை என்று புகழப்படுபவர்-----------.
41. வசன கவிதையைத்
தமிழில் அறிமுகப்படுத்தியவர்
42. கரிசல் இலக்கியம்
-----------------பகுதியைச் சேர்ந்தது.
43. கரிசல் இலக்கியத்தை
நிலைநிறுத்தியவர்-----------------.
44. கி.ராஜநாராயணனின்
ஊர் -----------------.
45. கரிசல் வட்டாரச்
சொல்லகராதியை உருவாக்கியவர்---
46. தொகைநிலைத் தொடர்கள்
---------------வகைப்படும்.
47.
மாநகர், சாலப்பசித்தது, தவமுனிவன், உறுபசி இவை----------------
48. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள்
சேர்ந்து பெரைக்கொண்டு முடிவது-----.
49. அறிஞருக்கு நூல், அறிஞரது
நூல் ஆகிய தொடர்களில் பொருள் வேறுபாட்டிற்குக்
காரணமாக அமைவது------------------. .
50. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு----------------------